Powered By Blogger

Saturday 26 February 2011

இன்று என் தோழி ஒருவரின் மகனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றேன்.அறிவியல் வளர்ச்சியால் ஸ்டெம் செல் பயன்படுத்தி அவனுக்கு
அறுவைசிகிச்சை செய்திருந்தார்கள்.அறிவியல் முன்னேற்றத்தை  கண்டு வியந்தேன்.அறிவியல் வளர்ச்சியால் இறப்பு விகிதம் குறைந்து இருந்தாலும் நோய்கள் அதிகரித்து இருப்பது மனதுக்கு கவலை அளித்தது

3 comments:

  1. வருக வருக .... உன் முதல் பதிவுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்....

    ஸ்டெம் செல் பயன்படுத்தி அறுவை சிகிச்சைக்கு அறிவியல் முன்னேறியிருப்பது மனித குலத்துக்கு பெருமை தான்...

    ReplyDelete
  2. உன்னிடம் ஒரு வேண்டுகோள், இன்னும் நிறைய எழுது... உன் அனுபவங்களை தொடர்ந்து பதிவு செய்....

    ReplyDelete
  3. அறிவியலின் வளர்ச்சி என்ற செய்தி மூலமாக உனது நந்தவனத்தில் பூக்கள் மலர ஆரம்பித்து இருக்கிறது.... உன் நந்தவனத்தில் இன்னும் பல்லாயிரம் பூக்கள் பூத்து குலுங்கட்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete