Powered By Blogger

Sunday 6 March 2011

             பெண்ணின் பெருமை
பெண்ணால் பிறந்தேன்;பெண்ணாய் பிறந்தேன்;பெண்ணை பெற்றேன்;பெருமை படுகிறேன்
     உலக   மகளிர் அனைவருக்கும்                                                                                                       மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!!

Saturday 5 March 2011

மங்கையர் மலரில் நான் படித்து ரசித்த கவிதை ஒன்று
                  தேர்ச்சி
கணிதத்தோடு போராடுகையில் வருகிறது ஒரு குரல்
"ஒரு குடம் தண்ணி பிடிச்சு உள்ளே வையேன்"
அறிவியலோடு உரையாடுகையில்.......
"அடுப்படியில் கூட நிக்காம எப்படி நீ குப்பை கொட்ட போற?"
வரலாற்றைப் புரட்டும்போது புரட்டியெடுக்கிறது "மாதாந்திர வலி!"
இருப்பினும் ஒவ்வொரு வருடமும்,தலைப்பு செய்தியில் தவறாமல்" இந்த வருடமும் மாணவிகளின் தேர்ச்சி சதம் அதிகம்!"